கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
. குரல் என் 1
விளக்கம்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
.குரல் என் 2
விளக்கம்


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
.குரல் என் 3
விளக்கம்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
.குரல் என் 4
விளக்கம்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
.குரல் என் 5
விளக்கம்


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
குரல் என் 6
விளக்கம்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
குரல் என் 7
விளக்கம்


அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
குரல் என் 8
விளக்கம்


கூளிள் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
குரல் என் 9
விளக்கம்


பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
.குரல் என் 10
விளக்கம்