அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. குரல் என் 1
விளக்கம்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.குரல் என் 2
விளக்கம்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.குரல் என் 3
விளக்கம்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.குரல் என் 4
விளக்கம்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.குரல் என் 5
விளக்கம்
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.குரல் என் 6
விளக்கம்
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.குரல் என் 7
விளக்கம்
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.குரல் என் 8
விளக்கம்
கூளிள் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.குரல் என் 9
விளக்கம்
பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.குரல் என் 10
விளக்கம்
கடவுள் வாழ்த்து